ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில் சத்தமில்லாமல் இயங்கி வருகிறது பாரம்பரியமிக்க இட்லி சந்தை. இங்கு நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் இட்லிகள் வரை விற்பனையாகிறது.
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில் சத்தமில்லாமல் இயங்கி வருகிறது பாரம்பரியமிக்க இட்லி சந்தை. இங்கு நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் இட்லிகள் வரை விற்பனையாகிறது.