கொடைக்கானலில் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை வனப் பகுதிகளில் காட்டுதீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் மூலிகைச் செடிகள் அழியும் அபாயம் உள்ளதாக வன ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.
கொடைக்கானலில் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை வனப் பகுதிகளில் காட்டுதீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் மூலிகைச் செடிகள் அழியும் அபாயம் உள்ளதாக வன ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.