குடிநீர் பானையைத் தொட்டதற்காக பள்ளி சிறுவனை ஆசிரியர் தாக்கியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் ஆசிரியர்கள் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்தி நல்லொழுக்கம், ஒருமைப்பாடு, அகிம்சை உள்ளிட்டவைகளை போதித்து வந்தனர். தற்போது அதுபோன்ற செயல்பாடுகளில் மாணவர்கள் கவனம் செலுத்துவதில்லை.
இந்தியா தனது 76-ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடி மகிழ்கிறது. இந்தியா எவரும் கண்டு வியக்கத்தக்க நாடு. பல பரிமாணங்களை உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்டது.
இதிகாசக் கதைகளை மையப்படுத்தி நடைபெற்ற இந்நாடகங்களில் விடுதலைப் போராட்டக் கருத்துக்களும் மறைமுகமாகவோ நேரடியாகவோ காட்சிக்குள் வைக்கப்பெற்று நடிக்கப்பெற்று வந்தது.
கடலூா் மாவட்டத்தின் கிராமம் ஒன்றில், பதின்மூன்று வயதுச் சிறுவன் ஒருவன் தன் தந்தையின் மோட்டாா் சைக்கிளை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் மூன்று வயது பெண் குழந்தை பலியான சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது.
இந்திய கால்பந்து நிா்வாகத்தில் தேவையற்ற 3-ஆம் தரப்பு தலையீடு இருப்பதாகக் கூறி, அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு (ஏஐஎஃப்எஃப்) இடைக்காலத் தடை விதித்து